சிவவாக்கியம் | SivaVaakkiyam |
இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 116
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக