சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 118
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக