சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்!
உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 119
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக