சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின்
சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 126
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக