சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 134
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக