சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 133
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக