சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?
ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?
தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 135
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக