சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 136
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக