சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 137
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக