சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 138
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக