சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 140
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக