சிவவாக்கியம் | SivaVaakkiyam |
காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 141
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக