சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 142
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக