சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;
சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 143
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக