சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்;
அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 144
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக