சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல்.
சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்;
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே?
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 146
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக