சிவவாக்கியம் | SivaVaakkiyam |
புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!
சிவவாக்கியம் > தற்பரம் - சுழிமுனை தானம் > பாடல்: 147
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக