சிவவாக்கியம் | SivaVaakkiyam |
முத்தனாய் நினைந்தபோது முடிந்தஅண்டத் துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்துஆடல் ஆடினார்,
சித்தரான ஞானிகள், தில்லைஆடல் என்பீர்காள்!
அத்தன்ஆடல் உற்றபோது அடங்கல்ஆடல் உற்றவே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 180
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக