சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 188
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக