சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே?
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 191
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக