சிவவாக்கியம் | SivaVaakkiyam |
துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல்,
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே.
சிவவாக்கியம் > திருக்கு - சந்தேகம் > பாடல்: 193
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக