சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 210
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக