சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே.
சிவவாக்கியம் > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 212
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக