சிவவாக்கியம் | SivaVaakkiyam

அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 225

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, May 05, 2026