சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 237
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக