சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 238
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக