சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 239
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக