சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.
சிவவாக்கியம் > மிவ்வை - நற்குணம் > பாடல்: 254
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக