சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி அவ்வெழுத்தை அறிந்தபின்
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அவ்வுமாம் சிவாயமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 273
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக