சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எளியதாக காயமீதில் எம்பிரான் இருப்பிடம்
அளிவுறாது நின்றதே அகாரமும் உகாரமும்
கொளுகையான சோதியும் குலாவிநின்றது அவ்விடம்
வெளியதாகும் ஒன்றிலே விளைந்ததே சிவாயமே.
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 272
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக