சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பொய்யுரைக்க போகமென்று பொய்யருக் கிருக்கையால்
மெய்யுரைக்க வேண்டுதில்லை மெய்யர்மெய்க் கிலாமையால்
வையகத்தில் உண்மைதன்னை வாய்திறக்க அஞ்சினேன்
நையவைத்தது என்கொலோ நமசிவாய நாதனே!
சிவவாக்கியம் > புண்டரீகம் - தாமரை > பாடல்: 274
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக