சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மச்சகத் துளேஇவர்ந்து மாயைபேசும் வாயூவை
அச்சகத்துளே இருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
இச்சைஅற்ற எம்பிரான் எங்கும்ஆகி நிற்பனே
அச்சகத் துளேயிருந்து அறுவுணர்த்திக் கொண்டபின்.
சிவவாக்கியம் > மன்று - கடை > பாடல்: 276
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக