சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாக்கினால் மனத்தினால் மதித்தகார ணத்தினால்
நோக்கொணாத நோக்கையுன்னி நோக்கையாவர் நோக்குவார்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கநோக்க நோக்கிடில்
நோக்கொணாத நோக்குவந்து நோக்கைஎங்கண் நோக்குமே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 294
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக