சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உள்ளினும் புறம்பினும் உலகமெங்கணும் பரந்து
எள்ளில்எண்ணெய் போலநின்று இயங்குகின்ற எம்பிரான்
மெள்ளவந்து என்னுட்புகுந்து மெய்த்தவம் புரிந்தபின்
வள்ளலென்ன வள்ளலுக்கு வண்ணமென்ன வண்ணமே?
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 295
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக