சிவவாக்கியம் | SivaVaakkiyam |
நீரிலே முளைத்தெழுந்த தாமரையின் ஓரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பீரே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 313
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக