சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உறக்கிலென், விழிக்கிலென், உணர்வுசென்று ஒடுங்கிலென்
சிறந்த ஐம்புலன்களும் திசைத்திசைகள் ஒன்றிலென்?
புறமும்உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதும் இல்லையே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 314
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக