சிவவாக்கியம் | SivaVaakkiyam |
ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர்எழுத்தும் ஒன்றதே
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்றிது,
நாதம்ஒன்று நான்முகன் மாலும்நானும் ஒன்றதே!
ஏதுமின்றி நின்றதொன்றை யான்உணர்ந்த நேர்மையே
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 315
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக