சிவவாக்கியம் | SivaVaakkiyam |
புவனசக்க ரத்துளே பூதநாத வெளியிலே,
பொங்குதீப அங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோமர் இருவரும் தாம்இயங்கும் வாசலில்
தண்டுமாறி ஏறிநின்ற சரசமான வெளியிலே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 326
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக