சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மவுனஅஞ் செழுத்திலே வாசிஏறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனும்நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 327
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக