சிவவாக்கியம் | SivaVaakkiyam |
சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே
அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே
இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே
நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே.
சிவவாக்கியம் > விரகு - விரகதாபம் > பாடல்: 351
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக