சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 385
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக