சிவவாக்கியம் | SivaVaakkiyam |
விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?
தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 386
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக