சிவவாக்கியம் | SivaVaakkiyam

கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 392

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Jul 27, 2026