சிவவாக்கியம் | SivaVaakkiyam

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலும் ஊமைகாள்,
உழக்குநாலு நாழியான வாறுபோலும் உம்முளே
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள்ஈசன் மன்னுமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 405

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Jul 26, 2026