சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.
சிவவாக்கியம் > அப்பு - நீர் > பாடல்: 418
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக