சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே.
சிவவாக்கியம் > அந்த - முடிவு > பாடல்: 422
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக