சிவவாக்கியம் | SivaVaakkiyam |
பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே.
சிவவாக்கியம் > வாகு - வலிமை > பாடல்: 431
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக