சிவவாக்கியம் | SivaVaakkiyam |
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 435
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக