சிவவாக்கியம் | SivaVaakkiyam |
திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 438
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக