சிவவாக்கியம் | SivaVaakkiyam |
அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்
உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.
சிவவாக்கியம் > வாசி - காற்று > பாடல்: 439
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக